Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினா; ஆ.மகாராஜன் தலைமையில் ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஓன்றிய கிளைச் செயலாளா;கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மறைந்த ஆண்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் திருமலை மறை விற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கழக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிப் 9ம்தேதி தேனி மாவட்டம் வருகையை முன்னிட்டு செய்யவேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிழக்கு ஓன்றிய பொறுப்பாளா; எம்.ராஜாராம்,தேனி மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஓருங்கிணைப்பாளா; எஸ்.சத்தியசீலன், சட்டமன்ற உறுப்பினனரின் நேர்முக உதவியாளர் வைகைராஜா மற்றும் அனைத்து மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.